Pages

Friday, February 8, 2013

என்ன வேண்டுமோ கேள்

கடுமையாக தவமிருந்தவனின் நிலையைக்கண்டு இறைவன் அவன் முன் தோன்றினார்.

”உன் தவத்தில் மகிழ்ந்தேன். என்ன வேண்டுமோ கேள்” என்றார் இறைவன்.

“ஒரு வேலை, பை நிறைய பணம், வண்டி முழுதும் பெண்கள்” - வேண்டினான் அவன்.

அதன் பிறகு,
----------------------
----------------------
----------------------
அவன் மகளிர் மட்டும் பேருந்தில் நடத்துனராக அமர்ந்திருந்தான்!

No comments:

Post a Comment