Saturday, April 19, 2014

நாய்

(தொலைபேசியில்) "டேய்...எங்கடா இருக்க?"
.
"வீட்லதான் மச்சான்,"
.
"அப்பாடா... இப்பதான் நிம்மதியா இருக்கு."
.
"ஏண்டா என்ன விஷயம்?"
.
"அதில்லடா.....காலையில பேப்பரை பார்த்தேன்.அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் நகராட்சிகாரங்க புடிச்சுட்டு போனதா போட்டிருந்துச்சு.அதான்...எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தோ போயிட்டேன்....."
ஒவ்வொரு ஃப்ரென்ட்ம் தேவை மச்சான்....

No comments:

Post a Comment