Thursday, February 28, 2013

Interesting blood groups

Interesting blood groups

A (+) : Good leadership
A (-) : Hard working
B (+) : Can give (sacrifice) for others
B (-) : Non-flexible, selfish & sadistic
O (+) : Born to help
O (-) : Narrow minded
AB (+) : Very difficult to understand
AB (-) : Sharp and intelligent

சாமி... தர்மம் பண்ணுங்க

பிச்சைகாரர்: சாமி... தர்மம் பண்ணுங்க...
டாக்டர்: யோவ். இது ஆஸ்பிடல். நான் டாக்டர்ய்யா...
பிச்சைகாரர்: பாவம் பண்ணுறவங்க தான் தர்மம் பண்ணுவாங்கன்னு இங்கே வந்தேன் சாமி...

புதுசா ஒரு பாட்டு

உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்

பாமா : எதை வைத்து?

உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!

ஜுரம் இல்லே

பேஷன்ட்: எனக்கு வந்தது ஜுரம் இல்லேன்னு எப்படி டாக்டர் சொல்றீங்க?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
டாக்டர்: நான் கொடுத்த மருந்தை சாப்புட்டு சரியாயிடுச்சுன்னு சொல்றீங்களே. அதுனாலே தான் சொல்றேன்.

ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை

ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.

பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.

ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

பிள்ளையார் சுழி

என்ன டாக்டர் ஆப்ரேஷனுக்கு முன்னாடி பேஷண்ட் நெத்தியில கத்தியால ஒரு கோடு போடுறாரு...?

அது பிள்ளையார் சுழியாம்....

கை எரிஞ்சு போச்சு டாக்டர்!

பேஷன்ட்: டாக்டர்...என் கையை எக்ஸ் ரே எடுக்கும் போது, கை எரிஞ்சு போச்சு டாக்டர்!
டாக்டர்: சாரிப்பா...எக்ஸ் ரே மிஷின்னுக்கு பதிலா லேசர் மிஷினை வாங்கிகிட்டு வந்துட்டேன் போல.

எப்படி தெரியுது?

பேஷன்ட்: அந்த ஸ்டதஸ்கோப்பை உங்க கையிலே பாத்தா வேற மாதிரி தெரியுது...டாக்டர்!
டாக்டர்: எப்படி தெரியுது?
பேஷன்ட்:எமனோட பாசக் கயிறு மாதிரி தெரியுது டாக்டர்!

அதை நினச்சு சந்தோஷப்படுங்க

பேஷன்ட்: ஒரு மாசமா உங்ககிட்டே வைத்தியம் பாத்தும் ஒன்னுமே சரியாகாதது வருத்தமா இருக்கு டாக்டர்!
டாக்டர்: என் சர்வீஸுலேயே நான் ஒரு மாசம் வைத்தியம் பாத்து உயிரோட இருக்குறது நீங்க ஒருத்தர் தான். அதை நினச்சு சந்தோஷப்படுங்க..

அரை மணி ஆச்சு சார்

நர்ஸ்! பேஷண்ட்டுக்கு சுகர் இருக்கா?
இல்ல சார்.

பீ.பி இருக்கா

இல்லை சார்.

அட, ஆச்சர்யமா இருக்கே!

பேஷண்ட் செத்து அரை மணி ஆச்சு சார்!

எப்படிப் போகணும்

பாமா : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
.
.
.
.
.
.
.
.
.
.

ராமு : சொத்தையோட போகணும்

ரெண்டு யூனிட்

நர்ஸ்: நம்மகிட்டே ஒரு யூனிட் ரத்தம் தான் இருக்கு. ஆனா ரெண்டு யூனிட் தேவைப் படுது...டாக்டர்!
டாக்டர்: பரவாயில்லே.. கொஞ்சம் தண்ணி கலந்து ரெண்டு யூனிட்டா மாத்திடுங்க..!

Wednesday, February 27, 2013

Jet airways


Jet airways Launched a scheme where a Wife can take her Husband for free on family trip.

After big success of the scheme, Jet airways sent letters to all the husbands asking abt their experience?

99% husbands replied:
.
.
.
.
.
.
.
.
.
.
.
Which trip? When? What Scheme?

MISSING HUSBAND!


MISSING HUSBAND!

A woman went to police station to file a report for her missing husband..
Woman: I lost my hubby
Inspector: What is his height?
Woman: I never noticed
Inspector: Slim or healthy?
Woman Not slim, can be healthy
Inspector:Color of eyes?
Woman: Never noticed
Inspector: Color of hair?
Woman: Should be black
Inspector: What was he wearing?
Woman: I don't remember exactly
Inspector: Was somebody with him?
Woman: Yes my Labrador dog(Romeo), tied with a golden chain, height 30 inches, healthy, blue eyes, blackish brown hair, his left foot thumb nail is slightly broken, he never barks, wearing a golden belt studded with blue balls, he likes non veg food, we eat together.
The wife started crying.
.
.
.
.
.
.
.
Inspector: Let's search the dog first!!

Which one are you ???

If your phone number ends with
0- u are a trouble maker
1- u are very kind
2- u are very funny
3- u are intelligent
4- u are sincere
5- u are careless
6- u are neat
7- u are handsome/ beautiful
8- u are straight forward
9- u are shy.
COMMENT USING YOUR LAST
NUMBERS :

Tuesday, February 26, 2013

Power Star Joke


Boy: hi di
gal: enda nethu nyt phone switched off ah irunthuchi?
Boy: xam so nyt ful ah padchitirunthe di!!
Gal: poi solathe da!! Tight ah irunthe thane?
Boy: podi nambuna nambu ilena aale vidu! Naane tension le iruke!!
Gal: avlo nalavana da ne? Seri seri, xam yepudi pochi?
Boy: uthikichi di
gal: enda? Night fula ena tha padiche?
Boy: night full ah padichena,exam hall le fan potunthu thungiten di!!
Gal: nee ela rombo nala varuve da
boy: ipo ena di panrathu?
Gal: ithuku thaan overnightle obama avarthu ela try panakudathu
boy: iva orthi neram kalam theriyame comedy panitu
gal: ena pathu antha mokka power star kudo compare panriya da
boy: yare pathu mokka nu sona
gal: antha kotanguchi vaiyan powerstar thaan
boy: na power star veriyen di thapa pesune avlo thaan!
Gal: enavida antha papalipalam thalaya thaan mukiyam ah
boy: suma poidri vaile green green ah varum
gal: good bye
boy: hey podi
break up
moral of the story: avnum yannapolavae power star odo unmaiyana fan da..

இன்று ஒரு தகவல்

இரண்டு நாட்களுக்கு முன்னால், ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார். 100 ரூபாய் அபராதம் கேட்டார். நான் கொடுத்து விட்டு ரசீது கேட்டேன்.

அதற்கு, தேவையில்லை என்றார் அவர். நான் கேட்டேன் ஒரு வேளை அடுத்த இடத்தில் இன்னொரு போலீசார் நிறுத்தினால்..?

அதற்கு அவர் "காக்கா" என்று சொல் விட்டுவிடுவார் என்றார். அன்று அதுபோல் காக்கா என்று சொல்லி இரண்டு பேரிடம் தப்பித்து வந்தேன்...

இன்று, வண்டியை நான் ஓட்டவில்லை, நண்பன் ஓட்டினான். இந்த முறையும் மாட்டிக்கொண்டோம். நண்பன் எவ்வளவு கெஞ்சிப்பார்த்தும் அவர் விடுவதாகயில்லை.

அந்த நேரம் எனக்கு மனத்தில் "காக்கா" என்ற வார்த்தை பட்டென்று பளிச்சிட்டது. நண்பன் காதில் காக்கா என்று சொல் என்றேன். அவனும் "காக்கா சார்..." என்றான். போலீசார் முகம் போனது பார்க்க வேண்டுமே, பிறகு அமைதியாக சொன்னார்...

டேய்...எங்ககிட்டேவா...நாங்க யாரு... தமிழ் நாடு போலீஸ அவ்வளவு சீக்ரமா ஏமாத்த முடியுமா. இன்னைக்கு கோட்வேட்(password) குயில் டா...!

என் நினைவு புத்தகத்தில்........


எந்த மலர்க்கும் `
பிறந்த முகவரி
கிடையாது...!

பிறகு நீ மட்டும் எப்படி
முகவரியுடன் கையழுத்து இட்டாய்
என் நினைவு புத்தகத்தில்..........!

உன் ஞாபகம்


யாரேனும் அழவைத்தால்
உன் ஞாபகம் வரும்
முன்பெல்லாம்...

இன்று அழுவதே உன்னால்தான்
எங்கே சென்று தொலைந்ததடி
உன் அன்பெல்லாம்??

டூப்ளிகேட்


காதலன்: அன்பே நாம் மோதிரம் மாற்றிக் கொள்வோமா?

காதலி: நான் போட்டிருப்பது தங்கம்.

நீங்க போட்டிருப்பது டூப்ளிகேட்.

நீங்களும் தங்க மோதிரம் போட்டுட்டு வாங்க,

மாத்திக்குவோம்.

காதலன்: ? ? ? ? ?

Thursday, February 14, 2013

VALENTINES DAY DRESS CODES

Feb 14th VALENTINES DAY DRESS CODES:

Blue – going well.
Green – waiting.
Orange – going to propose.
Pink – accepted proposal.
Black – rejected proposal.
White – all ready booked.
Yellow – broke up.
Grey – not interested.
Red – Two side

whats your one ?

"Im Kidding"

Boy msging on Feb 14th exactly by 12:00 Am

Boy : I love you

Girl : Are you Kidding ???

Boy : Really, I swear I love you a Lot !

Girl : Dont make Fun of me !!!

Boy : Nejama tha Solren Really i Love you...

Girl : Innaki kindal panna nan tha Kedaichena ? stop all your Jokes...

Boy : Hey Really im Love with you...

Girl : Hey i know abt you... Stop ur Jokes...

Boy : k k... :) Just Kidding !!!

Girl : I know...

There is a Little Bit of True Behind "Im Kidding"

Valentines day

Girl : Valentines day ku enna tharuva..?

Boy : Unaku enna venum ?

Girl : chinnatha oru Ring podhum!!

Boy : seri, ok but attend panna kudathu,
balance romba kamiya iruku !!

Girl : o_O !!?

Wednesday, February 13, 2013

She will say


Never KISS a lady police,
She will say, hands up.

Never KISS a lady doctor,
She will say, Next please

Always KISS a lady teacher,
She will say, repeat it 5 time

Friday, February 8, 2013

துணிவும் வீரமும்!

சிறுவன் நரேந்திரன் சுறுசுறுப்பானவன், எப்போதும் உற்சாகத்துடன் இருப்பவன். ஓடி விளையாடு பாப்பா! என்று பாரதியார் கூறியதுபோல், விளையாட்டுகளில் நரேந்திரனுக்கு ஆர்வம் அதிகம். நரேந்திரனின் நண்பர்களில் ஒருவனுடைய வீட்டில் ஒரு செண்பகமரம் இருந்தது. நரேந்திரன் தன் நண்பர்களுடன் அங்கு சென்று, செண்பகமரத்தில் ஏறித் தலைகீழாகத் தொங்கி ஆடிக்கொண்டிருப்பான்; அப்படியே குட்டிக்கரணம் போட்டுத் தரையில் குதிப்பான். இந்த விளையாட்டு அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. நரேந்திரன் தன் நண்பர்களுடன் அடிக்கடி இப்படி செண்பகமரத்தில் ஏறி விளையாடிக்கொண்டிருப்பதை, அந்த வீட்டிலிருந்த தாத்தா ஒருவர் பார்த்தார்.

அவர், இந்தச் சிறுவர்கள் மரத்தில் இப்படி தலைகீழாகத் தொங்கி விளையாடப்போய், கைகால்களை உடைத்துக்கொண்டால் என்ன செய்வது? நரேந்திரன் விளையாடினால், மற்ற சிறுவர்களும் அவனுடன் சேர்ந்து விளையாடத்தான் செய்வார்கள். எனவே நரேந்திரன் இங்கு விளையாடுவதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே அவர், செண்பகமரத்தில் விளையாடிக்கொண்டிருந்த நரேந்திரனை அருகில் அழைத்தார். நரேந்திரன் அவர் முன்பு சென்று நின்றான். தாத்தா, நரேந்திரா! நீ இப்படி உன் நண்பர்களுடன் இந்த மரத்தில் ஏறி தலைகீழாகத் தொங்கி விளையாடாதே! என்றார். ஏன் விளையாடக் கூடாது? என்று கேட்டான் நரேந்திரன். இவனுக்கு என்ன பதில் சொல்வது? ஏதாவது சொல்லி இப்போது இவனைப் பயமுறுத்தி வைக்க வேண்டும் என்று நினைத்தார் தாத்தா. எனவே அவர், இந்த மரத்தில் ஒரு பூதம் இருக்கிறது! அந்த பூதம் இரவில் வெள்ளையுடை உடுத்திக்கொண்டுச் செல்வதைப் பார்த்தால் பயமாக இருக்கும். அந்த பூதம் மரத்தில் ஏறுபவர்களின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடும்! என்று கூறினார்.

தாத்தா கூறியதைப் பணிவுடன் அமைதியாக இருந்து, நரேந்திரன் கேட்டுக்கொண்டான். தாத்தா, ஒருவிதமாக நரேந்திரனை ஏமாற்றிவிட்டோம்! என்று மனதிற்குள் சிரித்தபடியே அங்கிருந்து சென்றார். தாத்தா அந்த இடத்தைவிட்டு சென்றாரோ இல்லையோ, உடனே நரேந்திரன் மீண்டும் கிடுகிடுவென்று மரத்தில் ஏறி, முன்புபோல் தலைகீழாகத் தொங்கி விளையாட ஆரம்பித்தான். நரேந்திரனின் இந்தச் செயலை, தாத்தா அது வரையில் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த நண்பன் ஒருவன் பார்த்தான். அவன் பதற்றத்துடன், நரேந்திரா! தாத்தா இப்போதுதானே இந்த மரத்தில் ஒரு பூதம் இருக்கிறது என்று சொன்னார்! அது உன் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடப் போகிறது! சீக்கிரம் மரத்திலிருந்து கீழே இறங்கி வந்துவிடு! என்று கூவினான். பயந்து போயிருந்த நண்பனைப் பார்த்து கண் சிமிட்டி கலகலவென்று சிரித்துக்கொண்டே நரேந்திரன், நீ ஒரு முட்டாள்! யாரோ கதை கட்டினால் அதை நாம் நம்பி விடுவதா? தாத்தா நாம் மரத்தில் ஏறக் கூடாது என்பதற்காக அப்படி ஒரு கதை கட்டிவிட்டிருக்கிறார்! நாம் முன்பு எத்தனை முறை இந்த மரத்தில் ஏறித் தலைகீழாகத் தொங்கி விளையாடியிருக்கிறோம்? தாத்தா சொன்னது உண்மையாக இருந்தால், அந்த பூதம் எப்போதோ என் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்குமே! என்று கூறினான்.

நரேந்திரனிடம் துணிச்சலும் இருந்தது, வீரமும் இருந்தது. ஆனால் அவனுடைய துணிச்சலும் வீரமும் எப்போதும் அறிவு சார்ந்ததாகவே இருந்தது. இந்த நரேந்திரன்தான் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் என்று புகழ் பெற்றார். அப்போது அவர் கூறியவை இவை: நாம் எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும், அதன் உள்நோக்கத்தையும் அடிப்படைத் தன்மையையும் கண்டறிய வேண்டும். இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் - முதலில் நீ உன்னிடத்தில் நம்பிக்கை வை. நாம் பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து பார்க்க வேண்டும். தனக்கு இறைவன் கொடுத்திருக்கும் அறிவாற்றலைப் பயன்படுத்தாமல், கண்மூடித்தனமாக நம்புபவனை மன்னிப்பதைவிட, தன்னுடைய பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தி நம்பாமல் இருக்கும் ஒருவனை இறைவன் மன்னித்துவிடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறே

மூன்று வரங்கள்!


-----------------
ஏழை ஒருவன் ஒரு தேவதைக்குத் திருப்தி ஏற்படும்படி நடந்து கொண்டான். அந்தத் தேவதை அவன் முன்னர்த் தோன்றி, மூன்று சொக்கட்டான் காய்களைக் கொடுத்து, அவற்றை உருட்டி மூன்று வரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியது. மகிழ்ச்சி அடைந்த அந்த மனிதன் வீடு திரும்பி, தன் மனைவியிடம் விவரத்தைச் சொன்னான். பண ஆசை பிடித்த அவளோ பணத்திற்காகக் காயை உருட்டும்படிச் சொன்னாள். அதற்கு அவன், நம் இருவருக்கும் மூக்கு மிகவும் அசிங்கமாக இருக்கிறது. ஊரார் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். முதலில் அழகான மூக்கு வேண்டும் என்று காயை உருட்டுவோம் என்றான். ஆனால் பணத்தை விரும்பிய மனைவியோ காயை உருட்ட விடாமல் கணவனின் கையைப் பிடித்துக் கொண்டாள். கணவனோ திமிறிக் கையை விடுவித்துக் கொண்டு எங்கள் இருவருக்கும் அழகான மூக்குகள் அமையட்டும்' மூக்குகளைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம் என்று காயை உருட்டி விட்டான்.

உடனே அவர்கள் இருவர் உடம்பிலும், அழகிய ஆனால் பல மூக்குகள் தோன்றி விட்டன. பல மூக்குகள் இருப்பது அவர்களுக்கு மிகவும் தொந்தரவாக இருந்ததால் மூக்குகளே வேண்டாம் என்று காயை உருட்ட அவர்கள் இருவரும் சம்மதித்தார்கள். அதன்படி உருட்டியப் போது மூக்குகளே இல்லாமல் போய்விட்டன. இப்படி இரண்டு வரங்கள் வீணாகிவிட்டன. என்ன செய்வது என்று அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கேட்பதற்கு இனி ஒரே ஒரு வரம் தான் மீதி இருந்தது. மூக்குகள் இல்லாத காரணத்தால் அதிக விகாரமாக இருந்தது. இந்த நிலையில் வெளியில் போக அவர்கள் மிகவும் நாணினார்கள். அழகிய மூக்குடன் எப்படி வந்தது என்று ஊரார் கேட்பார்களே, அதற்கு என்ன பதில் சொல்வது என்று அஞசினார்கள். தங்கள் மடமையை நினைத்து வருத்தப் பட்டார்கள். அதனால் அழகற்ற பழைய மூக்கு தங்களுக்கு வந்தால் போதும் என்று காயை உருட்டினார்கள். ஆசைப்படாதே ஆசைப்படுவது உனக்கு கிட்டும். அதோடு கூட, பந்தமும் வரும் என்பதை இந்தக் கதை விளக்குகிறது.

கோழி

வீர்சிங்: பல்பீர், சந்தைக்கா போயிட்டு வரே...?
பல்பீர் : ஆமா.
வீர்சிங்: பைக்குள்ளே என்ன வச்சிருக்கே..?
பல்பீர் : கோழி
வீர்சிங்: பைக்குள்ளே எத்தனை கோழின்னு பார்க்காம சொல்லிட்டா எனக்கு ஒரு கோழி தர்றியா...?
பல்பீர்: ஒரு கோழி என்ன... மொத்தமா ரெண்டு கோழியையும் நீயே எடுத்துக்க..!
வீர்சிங்: அஞ்சு கோழி... சரியா...??

அவ்வ்வ்வவ்வ்வ்

கசப்பு இல்லை என்றால் இனிப்பின் மகத்துவம் தெரியாது
உன் சில ஊடல்கள் இல்லை என்றால் நம் காதலின் ஆழம் நமக்கு புரியாது ♥

இப்படியெல்லாம் டயலாக் பேசணும்னு ஆசையா இருக்கு ஆனா காதலி இல்லையே நான் என்ன செய்வேன் என்ன செய்வேன் ?

எச்சுஸ்மீ யாரவது லவ் பண்றதுக்கு பொண்ணுக இருக்கீங்களா ?

அவ்வ்வ்வவ்வ்வ்

என்ன வேண்டுமோ கேள்

கடுமையாக தவமிருந்தவனின் நிலையைக்கண்டு இறைவன் அவன் முன் தோன்றினார்.

”உன் தவத்தில் மகிழ்ந்தேன். என்ன வேண்டுமோ கேள்” என்றார் இறைவன்.

“ஒரு வேலை, பை நிறைய பணம், வண்டி முழுதும் பெண்கள்” - வேண்டினான் அவன்.

அதன் பிறகு,
----------------------
----------------------
----------------------
அவன் மகளிர் மட்டும் பேருந்தில் நடத்துனராக அமர்ந்திருந்தான்!

இதுக்கெல்லாம் யோசிக்க முடியுமா...?

மனைவி : ஹும்... உங்களை கட்டிக்கிட்டதுல நான் என்னத்த கண்டேன்..?
கழுத்து இருக்கு, நெக்லஸ் இல்ல...
கை இருக்கு... தங்க வளையல் இல்ல....
விரல் இருக்கு.... மோதிரம் இல்ல....
கொஞ்சமாவது யோசிச்சீங்களா..?

கனவன் : இப்ப எங்கிட்ட கூடத்தான் பர்ஸ் இருக்கு... பணம் இல்ல.
இதுக்கெல்லாம் யோசிக்க முடியுமா...?

லூஸு மாதிரி

ஆசையே துன்பத்திற்கு காரணம் - புத்தர்

எல்லாத்துக்கும் ஆசைப்படு - சத்குரு ஜக்கி வாசுதேவ்

**** என்னைய பார்த்த லூஸு மாதிரி தெரியது போல ##

Thursday, February 7, 2013

ஓகே சொன்னபின்

பரதேசி படத்தை நாங்கள்
பார்த்து ஓகே சொன்னபின் தான்
ரிலீஸ் செய்யணும் -
நடை பாதை பிச்சைக்காரர்கள்
கூட்டமைப்பு !

happiest state

Which is the happiest state in India?

.

.

.

.

.

Ans: Tamilnadu

Bcoz, here only people celebrating after every 1 hour, "Haiyaa!.. Current vandhuruchu...."

Two friends

Two friends both failed in +2 again and again

1st one:Machi let's suicide da

2nd one:  Shut up, if we suicide, we've to start from LKG in next birth!

Give a smile

Give a smile to atleast one unknown person in a day, while walking on the road.  So that they forget their problems and start thinking,

"Yaar Indha Paithiyam?"

Disadvantages Of Being A Man ;-)

Disadvantages Of Being A Man ;-)

1. U work ur entire life making
money just to get a wife.
2. U have to act tough no matter ur fears.
3. After buying a ring, u'll need a
woman to confirm whether u get
married or not.
4. U spend millions to make ur
wedding a success, and ur wife takes
the glory.
5. U work extra hours after marriage.
6. U give money for house keeping and
u get to eat only dinner.
7. No matter the degree u've acquired
in education, u lose ur worth if u
fail to perform in bed.
8. U work hard to make properties just
to make a will for r wife and children.
9. U spend ur hard earned money to
take ur children to school and when
they grow up they celebrate mothers'
day...

ATM

How a BOY withdraws cash from ATM.

1. Park the car
2. Go to ATM Machine
3. Insert card
4. Enter PIN
5. Take money out
6. Take ATM Card out
7. Drive away :-P:-P

How a GIRL withdraws cash from ATM :-)

1. Park the car
2. Check makeup
3. Turn off engine
4. Check makeup
5. Go to ATM
6. Hunt for ATM card in the purse
7. Insert card
8. Hit Cancel
9. Hunt in purse for chit with PIN written on it
10. Insert card
11. Enter PIN
12. Take cash
13. Go to car
14. Check makeup
15. Start car
16. Stop car
17. Run back to ATM
18. Take ATM card
19. Back to car
20. Start car
21. Check makeup
22. Drive Away

அந்த பையனுக்குள்ள

அந்த பையனுக்குள்ள
ஏதோ ஒன்னு இருக்கு!!!

எங்க
பாட்டி,பவர்ஸ்டாரை பத்தி அடிச்ச
கமென்ட்

அடுத்த வீட்டு தேவியே

அடுத்த வீட்டு தேவியே

உன்னை பார்க்காதவன் பாவியே



என் இதயத்துக்கு நீ தாண்டி சாவியே

என்னை கட்டிகிலேன்னா போடுவேன் நான் காவியே....

presence of mind

Interviewer said "I shall either ask you 10easy questions or 1 really difficult question. Think well before you make up your mind!"
The boy thought for a while and said, "my choice is 1 really difficult question." "Well, good luck to you, you have made your own choice! Now tell me this.

"What comes first, Day or Night?"

The boy was jolted into reality as his admission depends on the correctness of his answer, but he thought for a while and said, "It's the DAY sir!"

"How" the interviewer asked.

"Sorry sir, you promised me that you will not ask me a SECOND difficult question!"
He was selected for IIM!

Technical Skill is the mastery of complexity, while Creativity is the master of presence of mind.

இங்க வாங்க..!

சொன்னா கேளுடா செல்லம்…இன்னைக்கு நான் சரக்கு போடலைடா… கதவைத் திறடா செல்லம்..!

ஏங்க.. பக்கத்து வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டு என்ன பண்றீங்க....இங்க வாங்க..!