Thursday, December 20, 2012

21-12-12 உலக அழிவை


நேயர்களே 21-12-12 உலக அழிவை முன்னிட்டு உங்கள் **டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு களியுங்கள் , சாவை ஆன‌ந்தமாய் கொண்டாடுங்கள்.

காலை 6 மணிக்கு

கண்ணம்மா பேட்டை கண்ணாயிரம் , சங்கு சண்முகம் குழுவினர் வழங்கும் ''அமங்கல இசை''

காலை 7 மணிக்கு

'' உலகம் அழியுமா'' 15 நாள் டைம் கொடுப்பாங்களா? பிரபல ஜோதிடர் கூடன்குளம் நாராயணசாமி தனது ஏழம் அறிவு மூலமாககணிக்கிறார்.

காலை 8 மணி

ஒரு சாவுக்கு எம்புட்டு வாங்குறீங்க ''மரண கானா விஜி'' யுடன் ஒரு கல கல பேட்டி .

காலை 9.30 மணிக்கு

உலக அழிவிற்க்கு பெரிதும் காரணம் ஆண்களா ? பெண்களா ?பேராசிரியர் சா(வு)லமன் பாப்பையா தலைமையில் தற்கொலை செய்துகொள்ள சிந்திக்க வைக்கும்சிறப்பு- பட்டி மன்றம்.

காலை 11 மணிக்கு

''பேய்புடிக்கலாம் வாங்க '' கண்னம்மா பேட்டையில் தூங்கி கொண்டிருப்பர்களுடன் ஆவி அமுதா பங்கு பெரும் கொல கொலப்பான நிகழ்ச்சி .

நண்பகல் 12 மணிக்கு

இந்திய தொலைகாட்சி வர‌லாற்றில் திரைக்கு வந்து 10 , 15 வருடங்களான நாசர் , ரோஜா நடித்து திருட்டு வீசிடி களில் கூட வெளிவராத '' மாயன்'' திரைப்படம் கண்டு சாவுங்கள் .

மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை தமிழ் நாடு அரசு மற்றும் நத்தம் விஸ்வனாதன் குளுவினர் வழங்கும் ''பவர்கட்'' தமிழ்னாட்டின் பாரம்பரிய நிகழ்ச்சி .

21-12-12 உலக அழிவு திரு நாளின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழங்குவது '' *** டெத் கேர் '' உங்க சாவுக்கு நாங்க இருக்கோம்.

நேயர்களே 21-12-12 உலக அழிவை முன்னிட்டு உங்கள் **டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு களியுங்கள் ,
செத்துத் தொலையுங்கள்.

Thursday, December 6, 2012

நாமதான் புருஷனாச்சே!

கணவனும் மனைவியும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மனைவிக்கு நல்ல கனவு. திடீரென உரத்த குரலில், ஏய், சீக்கிரம் ஓடு என் புருஷன் வந்துட்டார் என்று கத்தினார் மனைவி.

நல்ல தூக்கத்தில் இருந்த கணவரோ பதறியடித்துப் போய் ஜன்னல் வழியாக கீழே குதித்தார். பலத்த அடிப்பட்ட நிலையில் தூக்கம் கலைந்த அவர்.. அடச்சே, நாமதான் புருஷனாச்சே.. நாம எதுக்கு ஓடணும். என்று தலையில் அடித்தபடி மேலே வந்து படுத்து மறுபடியும் தூங்கினார்.

Tuesday, December 4, 2012

STD kku opposite enna?

STD kku opposite enna? No coffee Tea

Appa! Rank Card..

Son: Appa! Rank Card..
Father: Dei ennada 5 paadamum fail aaita ennalaam inimel appaanu koopidaatha...
Son: Sarida, maapla, scene podama sign podra...

wife eppadi irukkanum..?

Oruvar : Unakku varapora wife eppadi irukkanum..?

Mattravar : Ippa irukka wife'a vida alaga irukkanum...!

thummuraangale ... yen?

Oruvar : Padam pottathum ellarum thummuraangale ... yen?
Mattravar : Masala padamaache... adhaan

telephone

Nurse: Operation theatrela telephone vaika vendam endru sonnen keteengala doctor.

Doctor: yen?

Nurse: Adhuvum dead aiduchu

sali pidikuthu..?

Mookula yen adikadi sali pidikuthu..?
Mookuku mael eyes irukke, adhanaalathaan.

Ennathan

Ennathan nee pudhu model mobile vachirunthaalum message forward thaan panna mudiyum rewind panna mudiyathu...

paainthu paainthu

Avar kovilukku pogum podhu paainthu paainthu thaan povaar...
yen?
Avar thaan bakthimaan aache.

rendu lorrya...?

Accident lorrya kayiru katti vera lorry moolam kondu poraanga sardar parthuttu solrar " Oru kayiru kondu poga rendu lorrya...?"

enna neram?

Aasiriyar: Unga veetu kadigarathula 13 murai mani adicha enna neram?

Maanavan: Kadigaratha pazhuthu parka vendiya neram sir...

Friday, November 30, 2012

நாம உட்கார்ந்திருந்தது

திரை அரங்கிற்கு தன் நண்பர்களுடன் சென்ற ரமேஷ் தன் இருக்கையைக் கண்டுபிடித்து உள்ளே நுழையும்போது முன்னாள் அமர்ந்திருந்த ஒருவரின் காலை மிதித்து விட்டார்.

மிதிபட்டவர் அவர் மன்னிப்பு கேட்பார் என்று எதிர் பார்த்தார்.அவரோ தன் நண்பர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

இடை வேளையின்போது வெளியே சென்று நண்பர்களுடன் திரும்பிய ரமேஷ்க்கு தன் வரிசை எது என்று சரியாகத் தெரியவில்லை.முன்னால் அமர்ந்திருந்தவரிடம்,'சார்,படம் ஆரம்பிக்குமுன் நான் உள்ளே போகும்போது உங்கள் காலை மிதித்துவிட்டேனா?'என்று கேட்டார். இப்போதாவது அவனுக்கு வருத்தம் தெரிவிக்கத் தோன்றியதே என்று எண்ணி அவர்,'ஆமாம்,'என்றார்.

உடனே ரமேஷ் தன் நண்பர்களிடம் சொன்னார்,''டேய்.... நாம உட்கார்ந்திருந்தது இந்த வரிசை தான்.... வாங்கடா!''

கூலாவாவது ஏதாச்சும் சாப்புடு

பாபு டீக்கடை வெச்சிருந்தார். அங்கே ரமேஷ் ரொம்ப கோபமா வந்து பாபுகூட சண்ட போட்டுட்டு இருந்தாரு.......

பாபு: ரொம்ப கோபமா இருக்கே, மொதல்ல ஒரு டீ சாப்புடு..... அப்புறம் பேசுவோம்.... டேய் ஒரு ஸ்ட்ராங்கா ஒரு டீ போட்ரா.....

ரமேஷ்: அதெல்லாம் முடியாது, மொதல்ல நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.......

பாபு: சரி ரொம்ப சூடா இருக்கே, கூலாவாவது ஏதாச்சும் சாப்புடு......

ரமேஷ்: ம்ம்ம்.... சரி கொடு...........

பாபு: டேய் அந்த டீய அப்படியே நல்லா ஆத்தி கொடு.........

ரமேஷ்:!!???%$%

வலையை கீழே வச்சுட்டு விலகி நில்லுங்க


ஒரு அடுக்கு மாடில தீப்பிடிச்சிருச்சு, உடனே தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து மாடில இருக்கிறவங்கள குதிக்க சொல்லி கீழ வலையோட நின்னாங்க. 

முதல்ல டெரர் குதிச்சார், வலைய சரியா பிடிக்காததால கீழ விழுந்துட்டார்,லேசான அடி. 

ரெண்டாவது மாலுமி குதிச்சார். சரியான டைரக்ஷன் இல்லாம வலையை அங்கயும் இங்கயும் ஆட்டி இவரும் மிஸ்ஸாகி கீழே விழுந்துட்டார்.

அடுத்தது பாபு வந்து நின்னார், கீழ தீயணைப்பு வீரர்கள் “குதிங்க, குதிங்க”ன்னாங்க, ஒரு நிமிஷம் யோசிச்சுட்டு சத்தமா சொன்னார்,
”நான் உங்கள நம்ப மாட்டேன், வலையை கீழே வச்சுட்டு விலகி நில்லுங்க”

Thursday, November 29, 2012

குடை மட்டும் என்னுடையது..


ஒரு நாள் ஒரு ஆசாமி ஹோட்டலில்தங்கியிருந்தான்.
ஹோட்டலை காலி செய்து விட்டு, 
கொஞ்சதூரம் சென்றதும் தான் நினைவு வந்தது .
அவன் தன் குடையைஅறையிலேயே மறந்து விட்டு வந்து விட்டான் என்பது....
திரும்பிவந்து பார்க்கும் போது அந்த அறை 
ஒரு புது மணத் தம்பதிகளால்வாடகைக்கு எடுக்கப் பட்டிருந்தது....
கதவும்சாத்தியிருந்தது....
சாவித் துவாரம் வழியாக உள்ளே என்னபேசுகிறார்கள் என்று கேட்டான்...

கணவன்அன்பேஇந்த கண்கள் யாருடையவை?
மனைவிஉன்னுடையது தான் அன்பே
 : இந்த உதடுகள் யாருடையவை?
 : உன்னுடையது தான் அன்பே
 : இந்த கன்னம் யாருடையது?
 : உன்னுடையது தான் அன்பே

இந்த ஆசாமி பொறுக்க முடியாமல் வெளியிலிருந்து கத்தினான்....
"அந்த மஞ்சள் கலர் கைப்பிடிபோட்ட குடை மட்டும் என்னுடையது....."

Wednesday, November 28, 2012

who is your role model.

Dad : who is your role model.
Son : Gandhiji.
Dad : GREAT!! Why?
Son : He married at the age of 13.
Dad : Pullayada nee

credit card

Orutharukku Bank-la irundhu notice vanthuchu…
“Sir, Ungaloda credit card thriudu poi irukku…
aanal, neenga innum oru report- kooda kudukkalayea Ean sir???”
Atharku andha Person-oda reply….
“Adhu thirudu ponadhu romba sandhosamdhanga….
Ean-na andha thirudan ennoda wife-i vida limit-ta dhan
Selavu panran….”

Tuesday, November 27, 2012

Two frnds met after many years:

One friend said,

I missed ur smile a lot...


The Other friend said,

I missed my own smile a lot without u........

1 Naan irukanum

Wife:  Intha veetla 1 Naan irukanum, illa unga amma irukanum

Husband:  2 perum kelambunga! Velaikari mattum irukattum...

Mudhal murai

Ethanai murai parthalum Mudhal murai parpathu polavae oru feeling.......!!!!

.

.

.

.

.

.

*BOOKS*

Aval mayangavillai

"Kan adithu Parthaen ....

Aval mayangavillai"

"Kattaiyal adithaen...

Udanae mayangi vittal"

-Nambakitta mayangatha figue illa!....

Self Control...

People Smoke & Drink for few days & get addicted.

Look at me,

I'm studying since Childhood, but not yet addicted to Studies.

Dis is called Self Control...

Beautiful Mistakes

"Love" is the second mistake, created by God..!

Ofcourse Girls are the first mistake..!!

.

.

But the fact is,

.

Both are Beautiful Mistakes"

Cousin

A boy was going with his girl friend,

.

.

.

Friend asked, who's she..??

.

.

Boy:  My cousin.

.

.

Then friend said: last year she was my cousin..!

*Unga Cousin'la Kerosene oothi theeya vaika*

Monday, November 26, 2012

Reality of Life:

Reality of Life:

When u need "Advice" everybody is ready to "Help"

But when u need "Help" everybody gives u only "Advice"

Ultimate truth of College Life:

Ultimate truth of College Life:

"Lecturer taking thousand classes is not equal to a friend teaching in d last minute of exam..."

True Feeling:

True Feeling:

"When you have someone, ever their love will irritate U.!

When you love someone, even their hurtings will be loveable.!"

"The best relation is the world"......

"The best relation is the world"......

Yesterdays's fight doesn't stop Today's Communication"........

Demand

"Lovable Lifepartner is the Best Medicine for All pains in the world.

But,

That medicine is always Demand"!...

never helps in Interview

"Silence is the best answer for all questions"

"Smile is the best reaction in all situations"


Unfortunately both of them never helps in Interview....

God's Gift

Excellent definition about god's gift:

"Every lovable person is a gift given to you by your character".....

Indha joke padicha

Indha joke padicha... sirichu! sirichu!! vayiru valikum:

.

.

.

.

.

.

.

.

.

.

.

Unakku oru valina ennala thaangika mudiyathu... athanala than joke'ah anupala...!

Difference Enna?

Maths teacher:  18kum 81kum ulla difference enna?

Student:  18na Vayasu ponnu, 81na nalla vayasana ponnu...

Sweet Msg:

Whenever u have any problem just give me 1 missed call....

Immediately i will give u another missed call.. Lik tat v wil play u'l frget ur prblm..

Vivasayam pandradhu thappa miss?

Student:  Vivasayam pandradhu thappa miss?

Miss:  Yaar sonnadhu?  Stupid!

Student:  Apuram yaen miss naanga "Kadala Potta" thittureenga.....

Yaen late?

Lecturer:  Yaen late?

Boy:  Sorry sir, Busla asanthu thungitaen.

Lecturer:  Rascal...!  Classku varathu kulla ena avasaram...

Life becomes

!Life becomes easier if u know which hands to shake & which hands to hold!!!!!!!

gold medal

Mr.Bean reading newspaper head lines,

"Indian Athlete lost gold medal in long jump"


Mr.Bean comments:

Idiot who told him 2 wear gold medal while jumping.....

Funny World

Edison made many mistakes & found a Bulb.

But now a days,

If we make a single mistake,

we are getting bulb.........

What a funny world.....!

Roadtil

"Thudika vaithu roadtil vittu sellum kadhalai vida....

Fulla kudika vaithu Veetil vittu sellum Natpae siranthathu"...

YOGA Effect

A boy was having the habit of smoking cigars.  So his parents sent him for Yoga classes as a treatment.

Now he can smoke with his legs too:


Saturday, November 3, 2012

Odi Poita

sathyaraj: Nan evalavo CAREFUL'la irundhum en lover ennavittu odi poitta! 
santhanam: adhuku careful'la irundha matum pathathu, mandaila HAIR FULL'la irukanum 

"chellamma"

Sardar : Hello yaar pesurathu? 
Lady : Naan "chellamma" pesuren. 
Sardar : Naan mattum enna "kovamava" pesuren? yarunnu sollumma.??.

Friday, November 2, 2012

Un Thangachikaaga

Girl: Darling. . . Veettoda Maapilaiya Irupingalaa'nu dad Kekraar... 

Boy: Unga Appa Kaaga Illanaalum Un Thangachikaaga Irukken'da Chellam...

Monday, October 1, 2012

Are you a foreigner?

After returning back from a foreign trip, sardar asked his wife, Do I look like a foreigner?

Wife: No! Why?

Sardar: In London a lady asked me Are you a foreigner?

INSPECTION

If ur wife kisses everytime when u come home at late nite

Remember, its not AFFECTION,

Its n INSPECTION of Alcohol,

Perfume or Lipstic-

Be Careful..:-D
A Man Tries To Keep His Mobile On a Table..

But

Where Ever He Keeps It,
It Falls..

How.?

?

Bcoz
There Is No BALANCE In The Mobile

Height of insult:

I Iike your smile becoz......
>
>

..
.
.
.
.

My favorite colour is "YELLOW"!!

Meaning of some colors:

Meaning of some colors:
Yellow for Special Friend,
White for Peace,
Orange 4 Luck,
Black for Hate,
Red for love
and
Pink for likeness,

So I choose for you Orange Flower.
Wish you Good Luck.

நாக்பஞ்ச்மி

நாக்பஞ்ச்மி என்பதன் எதிர்ச்சொல்?
நாக் டிட் நாட் பஞ்ச் மி


நாக்பஞ்ச்மி என்பதன் தலைகீழி?
ஐ பஞ்ச் நாக்

Room Is so small.

Man: Room Is so small. how to stay in this room. i want to too large size room.


Broker: Sir, this is lift. Room in last floor.

Friday, September 21, 2012

we aren't married yet

Girl: when we get married, i want to share all your worries, troubles and lighten your burden.
boy: it's very kind of you, darling, but i don't have any worries or troubles.
girl: well that is because we aren't married yet

Haikoo:

Haikoo:
Un
Vizhigal
Pesiyathal
En
Mozhigal
Mounamanathu..

Thursday, September 13, 2012

According to a recent study


According to a recent study ~
Cats: Meow!
Dogs: Bhow!
Ducks: Quack!
Lions: Roar!
Pigs: Oink!
Girls: Awwwwwwwwww! :D ;)

Heart Touching Words"


Boy Proposed a Girl : The Girl said No... But the Boy was not sad..
His friends asked him don't you feel sad .?? . . . .
The Boy replied :"I lost the one who never loved me, ... But she lost the one who really loved her... :(
"comment me  if you Like this Heart Touching Words"

"Kathal vara karanam kankal"

"Kathal vara karanam kankal"
"Antha kankalil irunthu kanneer vara karanam penkal"
Pennin ithayam oru senkal"
athai udaika mudiyamal povethu appavi aankal

In a class room

In a class room
யாருக்கு அதிகம் கோபம் வரும் ஆண்களுக்கா, பெண்களுக்கா
Boy : பெண்களுக்கு
...
Girl : எப்படி
Boy : உதாரண்த்துக்கு நான் உன்னை முத்தமிட்டால் உனக்கு கோபம் வரும்,
ஆனால் நீ என்னை முத்தமிட்டால் எனக்கு கோபமே வராது.
பசங்க எப்போதும் நல்லவங்கதான்

Why this kolaveri da - Girls Version

Yo girls, I am singing song

Soup song

Flop song



Why this kolaveri kolaveri da

Why this kolaveri kolaveri da

Why this kolaveri kolaveri da

Why this kolaveri...aaa da



distance la stars-u stars-u

stars-u shining bright-u

Full-u moon-u night-u night-u

Still looking dark-u



aaa Why this kolaveri kolaveri kolaveri da

why this kolaveri kolaveri da



Super rich boy-u boy-u, boy-u heart poor-u

Eyes-u eyes-u meet-u meet-u

Hearts still not meet-u



aaa--Why this kolaveri kolaveri kolaveri da

Why this kolaveri kolaveri kolaveri da



machini glass eduthukko,

appadiye kaila snacks eduthukko

pa pa pa ppaan, pa pa pa ppaan

pa pa pa ppaan, pa pa paan,

sariya vaasi..



Super machini. ready..ready one--two..three...four...

whaa..what a change over machini

ok machini now tune change-u



aaaa - Kaile cell-u



only english -u



Handla cell-u, no message-u, heart full-a fear-u

simple life-u, boy-u come-u, life- fifth-u gear-u

lovv-u lovv-u, oh my lovv-u, u showed me bovv-u

come-u come-u, please you come-u, i want you here now-u

God I am crying now-u, he is laughing how-u,

This song-u for soup girls-u

who don't have choice-uuuu



WHy this kolaveri kolaveri kolaveri da...

aaa why this kolaveri kolaveri da

why this kolaveri kolaveri kolaveri da

why this kolaveri kolaveri kolaveri da



Thanks to : வித்யா தியாகராஜன்.

Tuesday, September 11, 2012

Today is Chocolate Day,

Today is Chocolate Day,
Dairy Milk 4 Love,
Perk For Friends,
Kit Kat For Best Friends,
Polo For Hatred,
And Mentos For Cool Persons,
What Do You Choose 4 Me ??
"HAPPY CHOCOLATE DAY"

chemistry question

Idhu oru chemistry question so
Don't read it Sonna keallunga Sari padinga.!
Complete the equation Ba+2Na-->
Theriyalaiyaa.? 'Banana'!

Highlight Thaththuvam:

Highlight Thaththuvam:

THOOKAM vandha KANNA moodalam.
VAANDHI vandha VAAYA mooda mudiyumaaa..!:-)

Elder Than U, Why?"

Someone Asked Shakespeare:
"U Married A Girl Elder Than U, Why?"

He Showed Him A Calendar N Said

"A Week Has 7 Days;
Can U Say Which Day Is Younger,
Either Sunday Or Saturday ??

So, Love Comes From Heart Not In Age"

Love Has No Age.

-MORAL:
Senior Girls R Also Available For Boys:P

Do you love me?

Boy : Do you love me more than Ur family ?
Girl : No
Boy : y ?
Girl : okay Listen dis when i started to walk I fell,
U were not there to pick me up.
But my mom was.

When i went outside
U were not there to hold myfinger.
But my dad was.

When i cried. U didn't gave me your toys to play. .
But my brother n sister did.

My family is more precious than anything else.

Comment if u Like It :) :) ♥ ♥

Interviewer and Applicant

Interviewer: There are 50 bricks on an airoplane.

If u drop 1 outside. How many are left?

Applicant: That's easy, 49.

Interviewer: What are the three steps to put an elephant into a fridge?

Applicant: Open the fridge.
Put the elephant in.
Close the fridge.

Interviewer: What are the four steps to put a deer into the fridge?

Applicant: Open the fridge.
Take the elephant out.
Put the deer in.
Close the fridge.

Interviewer: It's lion's birthday, all animals are there except one, why?

Applicant: Because the deer is in the fridge.

Interviewer: How does an old woman cross a swamp filled with crocodiles?

Applicant: She just crosses it because the crocodiles are at the lion's birthday.

Interviewer: Last question.
In the end the old lady still died. Why?

Applicant: Er....I guess she drowned?

Interviewer: No! She was hit by the brick fallen from the airoplane. You may leave now.

ponnungalae ippadi dhaan..!!

Boy: Vaa Cinema povom!!

Girl: Vendaam, nee kiss pannuva?!

Boy: Naan pannamatten..

Girl: En iduppa killuva!?

Boy: Naan killa maatten..

Girl: En kaiya pudippa?!

Boy: Naan pudikka maatten..!!

Girl: Appo,enna _-_-_-_- ku da cinemakku koopudra??

Boy ?.?.?

Indha ponnungalae ippadi dhaan..!! :P

LKG - Last Bench Terror Guys

Guy 1: Machan Naan romba upset ah irukaen da

Guy 2: Yaen da veetla edhuna problema???

Guy 1: Illa da nethu slate vaanga spencer poirundhan… anga oru sema figure, sumar ondra vayasu irkum avanga amma madila paduthu vaila virala vachutu enna paathu oru look vituchey paaru... iyyoooooooo.......

Guy 2: appram enna aachu???

Guy 1: Appram enna... enga appan adha paathutu poramaila en thalaila narukunu oru kottu vachan, kovathula rendu naala na cerelac kuda sapduradhu illa....

Guy 2: Indha appangalae ippadithanda poramaila alaivanga... nee dont worry machan nalaiku andha ponna thottiloda thukrom!!!

அடப்பாவி மனுஷா..

கணவன் ஒருநாள் அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தான்.. மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்.. ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது..பிலாக்கணம் பாடினாள்..

ஓஹோ.. உங்க வயசுக்கு சின்னப் பொண்ணா கேக்குதோ..?

இன்னொரு நாள் நரை முடி இருக்க.. கத்தினாள்..

கிழட்டு மாடுகளுடன் சகவாசமா..?வெட்கமா இல்லே..?

மறுநாள் சட்டையை நன்கு உதறிப் போட்டுக் கொண்டு வந்தான்.. மனைவிக்கு முடி எதுவும் தென்படவில்லை.. இருந்தாலும் விடவில்லை..

அடப்பாவி மனுஷா.. மொட்டை அடிச்சவளைக்கூட விடுறது இல்லியா..?

Friday, September 7, 2012

Two Men, One Indian and One American


Two Men, One Indian and One
American were sitting in a bar &
drinking shot after shot. .
The Indian man said to the American
.
"'You know my parents are forcing
me to get married to this so called
homely girl from a village whom I haven't even met once.' .
We call this arrange marriage. I don't
want to marry a woman
whom I don't Love... I told them that
openly and now have a hell lot of family
problems.' .
.
.
The American said, talking about
the love marriage I'll tell you my
story.
.
.
'I married a widow whom I deeply
loved and dated for 3 yrs. .
After a couple of years, my father
fell in love with my step-daughter
and married her,
.
So my father became my son-in- law and I became my father's
father-in-law.
.
Legally now my daughter is my
mother and my wife is my
grandmother. .
More problem occurred when I
had a son. My son is my father's
brother and so he is my Uncle
.
Situations turned worse when my father had a son.
.
Now father's son is my brother, My
brother is my Grandson.
.
Ultimately, I have become my own grandfather and I am my own
grandson.
.
.
And you say you have family
problem..!! This is Family problem :P :D

Incredible india.....

அமெரிக்கர்கள் பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500
அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள்
கிடைத்தன. உடனே அவர்கள்
அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள்
மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தி உள்ளார்கள்.”

இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500
அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள்
கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியுள்ளார்கள்”

தமிழர்களும் தோண்டினார்கள். 1000
அடி தாண்டியும் ஒன்றும்
கிடைக்கவில்லை.
உடனே அறிவித்தார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வயர்லெஸ்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்” என்று.

School Testla Bit Adikkalaam

School Testla Bit Adikkalaam......... College Testla Bit Adikkalaam....... Aannaaaaaaaaaaaaaaaaaa Blood Testla Bit Adikka Mudiyaadhu..


Pallu Valina Palla Pudungalam Aana Kannu Valina Kanna Pudunga Mudiyuma


Latest thirukural 'Beedi" yal sutta pun Ullaarum Aarathae 'Brandy' Yaal Vendha vayiru" send this sms to 10 'kudimagan' you will get a "Quater" Free...


Vaathiyaar: amerikkaava kandu pudichathu yaaru? Maanavan: muthalla amerikkaava olichichi vachathu yaarunnu chollunga!

Can you see God?

Teacher : can you see God?

Class : No

Teacher : Can you touch God?

Class : No

Teacher : Then there isn't a God!


...  ....   ....  ..... *Student raised their hand*
"Sir, can you see your brain?*

Teacher : No

Student : Can you touch your brain ?

Teacher : No

Student : oh okaay, so you don't have abrain!?

"Really heart touching story"

"Really heart touching story"
A Boy loved girl.
He proposed but she didnt mind.
He gave love letter.
But she tored and threw on road after reading.
Boy collected those bit papers.
But his friends throw that again.
The boy decided to approach the girl for last time.
The girl said I am in love with you, but I need that tored papers.
The boy went to collect the papers that time meet an accident in front of the girl.
The boys blood splashed on the girls white dress.
Seeing that, the girl became unconcious.
So the girls parents took her to a 'Manthravaathy'.
He said "Unga ponnu mela antha paiyan ratha [blood] karai iruku"
Parents replied "Enna pannanum samy???"
Manthravaathy: "Andha karai, indha karai, endha karaiya irundhalum SURF EXCEL IRUKULA" 

Wednesday, June 6, 2012

A Cute LOVE STORY :


.
Girl: Am I pretty?
Boy: NO
.
Girl: Do u want 2 live wid me?
Boy: NO
.
Girl: Will u cry if I leave?
Boy: NO
.
The girl got hurt n started to cry
.
The boy pulled her close 2 him n said
.
U are not Pretty but Beautiful
.
I don't want 2 live wid you but live 4 u.
.
If u leave me i don't cry but DIE.

Ms Office

Sardar attending an interview in Software Company.
Interviewer : Do you know MS Office?
Sardar : If you give me address I can find it ?????

Lovers network problem

Gal : Hiii Darling !!!!
Boy : Hi Chellam // (Sending Failed)
Gal : Hey are you there or buzy ????
Boy : Yes Yes I am Here ONLY // (Sending Failed)\)
Gal : Are you ignoring me ???? Or What ????
Boy : Heyy no nooo… Network problm // (Sending Failed)
Girl: OK fine dont talk to me Good Bye!!!
Boy: Damm get Lost :( :( // ( Message Sent )
♥ Yenna Vazhkai Da Idhu ♥

Adult Only Joke 18+ ஓன்லி

ஒரு முறை அமெரிக்க ரானுவ வீரன் ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொண்டான்.அவனை கொல்ல நினைத்த தீவிரவாதிகள் உன் கடைசி ஆசை என்ன என்று கேட்டார்கள்…
அவன் – ” நான் புள்ள குட்டி காரனுங்கோ… என்ன வுட்டுருங்கோ.. இனிமேல் தலவச்சும் இங்க படுக்கமாட்டேனுங்கோ.. ” என்று கெஞ்சினான்.. பரிதாபபட்ட தீவிரவாதிகள்..”சரி நாங்க ஒரு பரிட்சை வைப்போம் அதுல ஜெயிச்சா உன்ன விடுதலை பன்னுறோம் “னான்..
பரிச்சை என்னான்னா? மூனு கூடாரம் இருக்கு…அதுல முதல் கூடாரத்துல பத்து ஒயின் பாட்டல் இருக்கு…ரென்னாவதுல…ஒரு பல்லு வலி இருக்குற புலி இருக்கு….. மூனாவதுல.. .ரொம்ப நாளா செக்ஸ் வச்சிகாத ஒரு பொன்னு இருக்கா
நீ என்ன பன்னனும்னா….மொதல்ல பத்து பட்டில் ஒயினையும் குடிக்கனும்.. அப்புரம்… அந்த பல்லு வலி இருக்கிற புலியோட பல்ல புடிங்கனும்..அப்புரம் அந்த பொண்ண திருப்தி படுத்தனும்.. இது மூனையும் முடிச்சிடேன்னா…ஒன்ன விடுவிக்கிறோம்னு தீவிரவாதி தலைவன்… சொன்னான்
ஒத்துகிட்ட ரானுவ வீரன்.. மொத கூடரத்துகுள்ள போனான்.. போயி மடக் மடக்ன்னு எல்லா ஒயினையும் குடிச்சான்.. தள்ளாடிக்கிட்டே வெளிய வந்த அவ்ன் அடுத்த் புலி..கூடாரத்துக்குள்ள போனான்.. கொஞ்ச நேரத்துல.. “கொஞ்சம் பொறுத்துக்க… மொதல்ல வலிக்கும் அப்புரம். ஒன்னும் செய்யாது… மெதுவா.. மெதுவா…”ன்னு கேட்டுச்சாம்…புலியோட உறுமல் கேட்டுக்கிட்டே இருந்திச்சாம்…கடைசியா… புலி “உர்ர்ர்ர்ர்….”னு கத்திட்டு அடங்கிடுச்சாம்… தள்ளாடிகிட்டா வெளிய வந்த அவன் கேட்டானே ஒரு கேள்வி…..
‘டே…ய்…..பல்லு வலி இருக்கிற பொம்பளயோட கூடாரம் எங்….க……..இருக்குடா……”
அதிர்ச்சியில எல்லாரும் மயங்கிட்டாங்க…இவன் தப்பிச்சிடான்…..

ராமராஜன் – சாப்ட்வேர் கம்பெனி

இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த “கரகாட்டக்காரன் ” பார்ட் – II
நம்ம டவுசர் புகழ் கி ” ராமராஜன் ” ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார் .
ராமராஜன் – CEO/CTO
கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.
செந்தில் – டீம் லீட்
ஜுனியர் பாலைய்யா – சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர் .
கோவை சரளா – சாப்ட்வேர் இஞ்சினியர்.
காட்சி 1:
புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள் . மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள் .
ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா ? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க !!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க !!!
கவுண்ட்ஸ் : என்ன தம்பி அப்படி சொல்லிட்ட . இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை .
ராரா: யார் யாரு???
கவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க ! அப்பறம் டி .சி. எஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ -கதவு மெயிண்டெயின் பண்ணாங்க!!! இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு !!!
செந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார் .
கவுண்ட்ஸ் : யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட …
ரா. ரா: ஏன்ன அடிச்சிங்க ???
கவுண்ட்ஸ் : ஏன் அடிச்சனா ? இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா ? அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட ???
….
[ 2 நிமிடம் கழித்து ]
கவுண்ட்ஸ் :அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட? இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா ?
[1 நிமிடம் கழித்து :]
கவுண்ட்ஸ் : ஹும் !!! ஐயோ !!! அது ஏன்டா என்ன பாத்து கேட்ட ?
மீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது .
ரா . ரா: ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க? அப்படி என்னதான் கேட்டான் ?
கவுண்ட்ஸ் : என்ன கேட்டானா ? பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம் … ஐ – கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான் .
ஜி . பாலையா : ஹாஹாஹா
கவுண்ட்ஸ் : அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை . இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா . ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது ? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன் .



காட்சி – 2:
செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார் . பக்கத்தில் புதிதாக வெலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார் .
புதுசு : நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது . 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும் , சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு …
கவுண்ட்ஸ் : ஏய் ஏய்… நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா ?
புதுசு : இல்ல
கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?
புதுசு : இல்ல
கவுண்ட்ஸ் : அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன … ஏய் சொல்லு …சொல்லு
புதுசு : சொல்றங்க !!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் ” A” போட்றன்னு சொன்னாருங்க ..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!
கவுண்ட்ஸ் : ஓடிப்போ நாயே!!! ( செந்திலைப் பார்த்து ): ஏண்டா இப்படி பண்ண?
செந்தில் : ஒரு விளம்பரம்தான்…
கவுண்ட்ஸ் : ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான் !!! நமக்கு எதுக்குட இதெல்லாம்?
( சரளாவைப் பார்த்து ): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி?
லொல்லு????
கோ . சரளா: தோ !! கொஞ்சம் சும்மா இருக்கீகளா !!! என்னை TCS ல கூப்டாகோ, Wipro ல கூப்டாகோ , infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன் …
கவுண்ட்ஸ் : ஹிம்ம்ம்ம்ம்ம்…… ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracle ல கூப்டாகோ, நியூ யார்க்ல IBM ல கூப்டாகோ …. என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா ?
கோ . சரளா : ஹிக்க்க்க்ம் … இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை …
கவுண்ட்ஸ் : ஒழுக்கமா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க !!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன் ! ஜாக்கிரதை !!!
ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள் …


Ithu ennoda lunch time..

Vadivel : Time enna?
Sundhar C : Neeya sollu..
Vadivel : mani 3..
Sundhar C : Athuku?
VAdivel : Ithu ennoda lunch time.. Ippo anathula kai vaipena thavire mathavanga kannathula kai vaika matten…!!!!

while changing a JOB:


Interviewer: Why did You
Leave your Last Job???
Mappi:      The Company
Shifted the Office
and they Didn’t
Tell me Where???

Punch

Ennathan Ahimsavathiya Irundhalum Chappathiya “Suttu” Than Sappida Mudiyum….

In Railway Station,

In Railway Station,
2 Husbands are searching for their Missing Wife due to crowd,

Husband1: How ur wife Look Like.?

…Husband2: Slim’a,Sivappaa,Nallaa Structure’aa, Gummu’nu Iruppaa., and
How will ur Wife Be.?

Husband1: Avala Edhukku Thaedikkittu.?

Vaanga., Namma Unga Wife’a Thaedalaam…

8 apples

MATHS Teacher: “How can u distribute 8 apples among 6 people equally….?”
.
.
.
.
….
.
Last bench rockerz: “Juice potu than…”

Just to confirm

Sardarji opens his lunch box in the middle of the road….why ?
Just to confirm whether he is going to or coming back from the office

Tamil is Great...

I smile, She smile, Life became smile...

Idhayae Tamil'la sona...

Naan sirichaen, Avalum siricha, Polapu siripa sirikuthu...


Tamil is Great...

innoru oosi

Patient:  Edhuku doctor innoru oosi poduringa?

Doctor:  Neenga kudutha kasuku sillarai illa adhan...

What u think about our love?

Girl:  What u think about our love?

Boy:  Try 2 count d stars in the sky

Girl:  Aww it's infinite?

Boy:  No darling! it's a waste of time

Kadhal enbathu

Kadhal enbathu Six pack mathiri...
Maintain panalana poidum!...

But,
Friendship enbathu Thopa mathiri...
Once vandhurichina pogavae pogathu...

donation

Son:  Appa... 'Swimming Pool' katta donation ketu vandhu irukanga?

Dad: Apadiya... Oru Sombu "Thanni" kuduthu anupu!...
Bay of Bengal is in which state?

.

.

.

Liquid State

If you multiply all the numbers on the telephone, what is the answer?

If you multiply all the numbers on the telephone, what is the answer?

.

.

.

.
Zero

Can you make four (4) nines (9) equal 100 ?

Can you make four (4) nines (9) equal 100 ?

.

.

.

99+9/9 = 100

The ages

The ages of a father and son add up to 66. The father's age is the son's age reversed.
How old could they be? (3 possible solutions).

.

.

.

First Solution: Father 51, Son 15
Second Solution: Father 42, Son 24
Third Situation: Father 60, Son 06

A Child was born on Lahore, Pakistan.Still child is not a pakistani citizen.why ?

A Child was born on Lahore, Pakistan.Still child is not a pakistani citizen.why ?

.

.

.

Because he was born before 1947(before pakistan exists) and hence is an indian citizen 

Two old friends,

Two old friends, Jack and Bill, meet after a long time.

Three kids
Jack: Hey, how are you man?
Bill: Not bad, got married and I have three kids now.
Jack: That’s awesome. How old are they?
Bill: The product of their ages is 72 and the sum of their ages is the same as your birth date.
Jack: Cool… But I still don’t know.
Bill: My eldest kid just started taking piano lessons.
Jack: Oh now I get it.

How old are Bill’s kids?



Ans:

Lets break it down. The product of their ages is 72. So what are the possible choices?

2, 2, 18 sum(2, 2, 18) = 22
2, 4, 9 sum(2, 4, 9) = 15
2, 6, 6 sum(2, 6, 6) = 14
2, 3, 12 sum(2, 3, 12) = 17
3, 4, 6 sum(3, 4, 6) = 13
3, 3, 8 sum(3, 3, 8 ) = 14
1, 8, 9 sum(1,8,9) = 18
1, 3, 24 sum(1, 3, 24) = 28
1, 4, 18 sum(1, 4, 18) = 23
1, 2, 36 sum(1, 2, 36) = 39
1, 6, 12 sum(1, 6, 12) = 19

The sum of their ages is the same as your birth date. That could be anything from 1 to 31 but the fact that Jack was unable to find out the ages, it means there are two or more combinations with the same sum. From the choices above, only two of them are possible now.

2, 6, 6 sum(2, 6, 6) = 14
3, 3, 8 sum(3, 3, 8 ) = 14

Since the eldest kid is taking piano lessons, we can eliminate combination 1 since there are two eldest ones. The answer is 3, 3 and 8.

What's the only room from which no one can enter or leave?

What's the only room from which no one can enter or leave?

.

.

.

Mushroom

who's youngest?

Bipasha is older than Kareena and Karishma. Katrina is older than Karishma and younger than Kareena. If Kareena has a brother named Lucian, who is older than Bipasha, who's youngest?

.

.

.

Karishma

who is silent in the parliament?

who is silent in the parliament?

.

.

.

 The Letter 'A'

What does this say: T RN?

What does this say: T RN?

.

.

.

No U Turn 

Where do fish keep their money?

Where do fish keep their money?

.

.

.

River Bank

Tuesday, June 5, 2012

சர்தார்ஜீயின் ராஜியத்தில்...

சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்.
பஸ் ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது, சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்...
கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது.. சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார், அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது...

இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.

வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.

கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம், என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்...

சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார் அடுத்த நாளுக்காக...

பிரபு தேவா, பயோ டேட்டா...

(இது முழுதும் கற்பனையே... நகைச்சுவைக்காக மட்டுமே...)
பெயர்: பிரபுதேவா
பட்டப் பெயர்: பிளேபாய் (சமீபத்துல குடுத்தாங்க)
பகுதிநேர தொழில்: ஆடுரது
முழுநேர தொழில்: பெண்களை ஏமாற்றுவது
பிடித்த டீவி: விஜய் டிவி (இந்த சாமிதான் இப்ப சோரு போடுது)
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா? பற்றி: எனது பகுதி நேர திறமைக்கு ஆள்தேடுராங்க...
பொறாமைப்படுகிற ஆள்: கமல்ஹாசன் (நான் ஆப் ஸ்கிரீன்ல பன்னுரத, அவரு ஆன் ஸ்கிரீன்லயே பன்னுராராமே)
சமீபத்தய சாதனை: நயன்தாராவை வைத்து மனைவியையும், மனைவியை வைத்து நயன்தாராவையும் கழட்டிவிட்டது
பிடித்த பழமொழி: ஒரே கல்லுல, ரெண்டு மாங்கா.

வருங்கால சாதனை: கழட்டி விடுரதுல செஞ்சுரி போடனும் (குறைந்தபச்சம் 50-யாவது போடனும்)
9ன்தாரா விசயத்தைப் பற்றி சுறுக்கமாக கூறவேண்டுமானால்: கரும்பு தின்ன கூலி கிடைத்தது...
9ன்தாராவுக்கு ஏதாவது சொல்ல விரும்புரீங்கலா: நான், சிம்பு மாதிரி இன்னும் நிறைய பேருக்கு வாய்ப்பு குடுக்கனும்...
சிம்பு பற்றி: என் மாஜியோட, எக்ஸ்
கல்யாணம் பற்றி: அதனால எல்லாம் காதல கட்டுப்படுத்த முடியாது...?
மறக்க முடியாதது: 'வில்லு' ங்கிற ஹிட்டு படத்த 'மொக்க' நடிகருக்காக எடுத்தது
டைரக்டராக நீங்கள் சாதிக்க நினைப்பது: எப்பிடியாவது விஜய்ய நடிக்கவைக்கனும்
நினைத்தால் சிரிப்புவருவது: நானும், 9ன்தாராவும் சூப்பர் ஜோடின்னு பாராட்டியத நினைத்தால்...
பிடித்த வரிகள்: நீ அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது...
பிடிக்காத வரிகள்: ஏமாறாதே..., ஏமாற்றாதே...
கடைசியா ஏதாவது சொல்ல விரும்புரீங்களா: ரிங்..., ரிங்... ரிங்... சாரி, பிஸி... இது புது லயன்...


Tuesday, May 15, 2012

தவறாமல் படித்து சிரியுங்கள்



கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த ஒரு பையனும் அவன் அப்பாவும்
ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்றனர். அங்கே உள்ள எல்லாவற்றையும் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அனைத்திலும் அவர்களுக்கு மனம் கவர்ந்தது லிஃப்ட் (மின் தூக்கி) தான். லிஃப்டைப் பார்த்து, பையன் அப்பாவிடம் "அது என்னப்பா?" என்று கேட்டான். "மகனே, இது போல் ஒன்றை நான் வாழ்க்கையிலேயே பார்த்ததில்லை. எனக்குத் தெரியாது" என்றார் அப்பா.

சிறிது நேரத்தில் வயதான் ஒரு மூதாட்டி லிஃப்ட்டின் அருகே வந்து ஒரு பொத்தானை அழுத்த, கதவு திறந்தது. மூதாட்டி உள்ளே சென்றார். பொத்தானை அமுக்கினார். கதவு மூடியது. லிப்ட்டுக்கு வெளியே சின்னச்சின்ன வட்ட வட்டமான விளக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக எரிந்தன்; அணைந்தன. மறுபடியும் கதவு திறக்கையில் 24 வயதுள்ள அழகான பெண்மணி வெளியே வந்தார்.

இதை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அப்பா சொன்னார்: "ஓடிப் போய் உன் அம்மாவை அழைத்து வா".

பரிட்சையிலிருந்து தப்பிக்கும் வழி

படு புத்திசாலிகளான 4 எம்பிஏ படிக்கும் நண்பர்கள் இறுதித்தேர்வுக்கு சற்று முன்னர் நன்றாக குடித்துவிட்டதானால் படிக்க முடியவில்லை. அடுத்த நாள் காலையில் துயரம் மிக அவர்கள் யோசித்து எப்படி தேர்வை 4 பேருக்காக மட்டும் தள்ளிப்போட முடியும் என யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

கை கால்கள், உடை எல்லாவற்றிலும் கிரீஸ், எண்ணெய் தடவிக்கொண்டு, தலை முடியை கலைத்துக்கொண்டு பரிட்சை ஹாலுக்குள் நுழைந்தார்கள். 'அய்யோ HOD', என்று கதறி HOD முன்னர், தங்கள் சோகக்கதையைச் சொன்னார்கள். நேற்று இரவு நகரத்திலிருந்து காரில் வரும்போது, வனாந்தரத்தில், கார் டயர் பஞ்சராகி எந்தவித உதவியுமின்றி பல முயற்சிகளுக்குபின்னர் வெறும் காலில் நடந்து இப்போதுதான் வந்து சேர்வதாக புலம்பினார்கள். சில நாட்களுக்குப்பின்னர் தாங்கள் பரிட்சை எழுதுவதாக கேட்டுக்கொண்டார்கள். HOD, சரி என்று ஒப்புக்கொண்டு 3 நாட்களுக்குப்பின்னர் பரிட்சை என்று சொன்னார்.

நண்பர்கள் விழுந்து விழுந்து படித்து மூன்று நாட்களுக்குப்பின்னர் HOD அறைக்கு சென்றார்கள். இது அசாதாரணமான கோரிக்கை ஆதலால், பரிட்சையும் அசாதரணமாகத்தான் இருக்கும் எனக் கூறி, நான்கு மாணவர்களுக்கும் 4 வெவ்வேறு பரிட்சை அறைகளில், ஒரே கேள்வித்தாளை கொடுத்து பரிட்சை வைக்கப்போவதாகச் சொன்னார்.

கேள்வித்தாளில் முதல் கேள்வியாக 5 மதிப்பெண்களுக்கு ஒரு எளிய கேள்வி இருந்தது. மாணவர்கள் வெகு எளிதில் அதனை முடித்துவிட்டார்கள். அடுத்து 95 மதிப்பெண்ணுக்கு ஒரு கேள்வி இருந்தது

'எந்த டயர் ? '

Fact or Fake ?


When God Has Already Decided Who Will Be Our Life Partner,
Then
Why Does He Gives Us The Opportunity To LOVE Someone...:(

I got married.

Man 1: I got married. Because  i was tired of cooking, cleaning home and washing clothes

Man 2: Amazing, I got divorce for the same reason

Tuesday, April 24, 2012

என் நண்பனை


எனக்கு எப்போதும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம்..அழகான பெண், அண்ணா என்றழைப்பதுதான்....# என்னையல்ல..என் நண்பனை...

....(ஒரு கற்பனை)...

சட்டசபையில் விஜயகாந்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை இடப்பற்றாக்குறை காரணமாக சுருக்கிவிட்டார்களாம். அமைச்சர் ஓ.பி.யிலிருந்து சபாநாயகர் வரை விளக்கம் சொல்லிவிட்டார்கள். இனி இதைப்பற்றி ஜெயலலிதா விளக்கம் சொன்னால்....(ஒரு கற்பனை)...

எதிர்கட்சித்தலைவரின் அறையை சுருக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் எங்களுக்கு இல்லை. இப்போது மின் பற்றாக்குறை காரணமாக அந்த அறையில் ஏ.சி., சில நேரங்களில் வேலை செய்வதில்லை என்று கேள்விப்பட்டேன்.  அறையோ பெரியது. ஆனால், ஏ.சி.யோ ஒரு டன்தான். இந்த சின்ன ஏசியிலிருந்து வரும் குளிர்காற்று அந்த அறையை முழுமையாக குளிரூட்டமுடியவில்லை என்று சொன்னார்கள்.அதனால், ஏசியை மாற்றுவதை விட, அறையை சின்னதாக்கிவிட்டால் ஏசிக்காற்று எல்லா இடங்களிலும் அப்ளையாகி விரைவில் ரூம் குளிர்ந்துவிடும் என்பதால் அறையை சுருக்கிவிட்டோம்...வேறெந்த உள் நோக்கமும் எனக்கு இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மனித இனம் எப்படி தோன்றிற்று..?

மனித இனம் எப்படி தோன்றிற்று..?

மிஸ்டர்.மொக்கையின் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம். மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான். அம்மா சொன்னாள்.."கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"குட்டி மொக்கைக்கு ஒன்றும் புரியவில்லை. மிஸ்டர்.மொக்கையைக் கேட்டான். அவர் சொன்னார்.."குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"மொக்கையின் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..! திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்.."என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..?ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..!

"நிஜமாவா?"

"இந்த சிகரெட் பிடிக்கறதை விட்டுடப் போறேன்."

"நிஜமாவா?"




"ஆமாம்.. இதுக்கு மேல பிடிச்ச கைய சுட்டுடும்."

அன்று.......இன்று....


அன்று.......

சுதந்திரப்போராட்ட வீரராக வீரபாண்டிய கட்டபொம்மனாக சிவாஜி கணேசன் சிம்மக்குரலில் ஜாக்சன் துரையோடு நடத்திய போராட்டம் 








இன்று....

கல்யாண் ஜூவல்லர்ஸ்க்காக பிரபு சிம்மக்குரலில்(?) நடத்தும் புரட்சிப்போராட்டம். 




எந்த சேனலை திறந்தாலும் ஒரு நாளுக்கு பலதடவை இந்த விளம்பரத்தை ஒளிபரப்பி கடுப்பேத்துறாங்க  மைலார்ட்.....

Wednesday, April 18, 2012

Donot disturb while counting?

Did u have any lover before our marriage?

Wife : remains silent.

husband : what is the meaning for this silent.

wife : Donot disturb while counting?

அமைதிப்பூங்காவான தமிழகமும், ஜெ.,ஆட்சியும்.....

ஜெயலலிதா வாயைத்திறந்தாலே தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்றே சொல்கிறார். தினமும் கொலை, கொள்ளை என்று நிகழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டை எதன் அடிப்படையில் அமைதிப்பூங்கா என்று சொல்கிறார் என்று மாத்தி யோசித்ததன் விளைவு.....

முன்பெல்லாம் தமிழ்நாட்டில் மின்சாரம் தடை இல்லாமல் வந்துகொண்டிருக்கும். அப்படி தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும்போது.....
எல்லோர் வீட்டிலும் எந்த நேரமும் டி.வி., இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருக்கும். இப்போதுதான் மின்சாரமே வருவதில்லையே....அதனால் எல்லோர் வீடும் அமைதியாகத்தானே இருக்கும்.

அதைப்போல் மியூசிக் சிஸ்டம், ஹோம் தியேட்டர் போன்றவை இப்போது ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதால் தமிழ்நாடு அமைதி பூங்காவாகிவிட்டது.
யார் வீட்டிலும் மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் என்று ஏதும் ஓடுவதில்லை. அதனால் தமிழகம் சத்தம் இல்லாமல் அமைதிப்பூங்காவாகிவிட்டது.

ரைஸ் மில், ப்ளவர் மில் போன்ற மிகுந்த இரைச்சல் தரும் சாதனங்கள் மற்றும் விசைத்தறி போன்றவைகல் மின்சாரம் வராததினால் இயங்குவதில்லை. அப்படியானால் அமைதிப்பூங்காவாகத்தானே இருக்கும் தமிழகம்.

Tuesday, April 17, 2012

நான் கம்மியாகத்தானே திருடுகிறேன்

2011 ஆம் ஆண்டு தி.மு.க.,ஆட்சி இறுதியில் அதாவது ஜனவரி, பிப்ரவரியில் 800 திருட்டுக்களும், இந்த ஆண்டு (2012) ஆம் ஆண்டு இரு மாதத்தில் என் ஆட்சியில் 729 திருட்டுக்களும் நடந்துள்ளது. அதாவது தி.மு.க.,ஆட்சியை விட என் ஆட்சியில் திருட்டு கொஞ்சம் குறைந்துள்ளது.

அதைப்போல் கடந்த ஆண்டு தி.மு.க.,ஆட்சியில் 153 கொலைகள் நடந்துள்ளது. ஆனால், என் ஆட்சியில் அதைவிட குறைவாக 123 கொலைகள் தான் நடந்துள்ளது என்று ஜெயலலிதா தி.மு.க.,ஆட்சியோடு தன் ஆட்சியை ஒப்பிட்டு பேசியுள்ளார்.
இதைசொல்லவா இவரை முதலமைச்சராக தமிழக மக்கள் அமர்த்தினார்கள்?

ஒரு கடையில் ஒருவன் 1000 ரூபாய் திருடிவிட்டான் என்பதற்காக அவனை வேலையிலிருந்து நீக்குகிறார் முதலாளி. அதே வேலைக்கு வேறு ஒருவனை அமர்த்துகிறார். அவனும் 800 ரூபாய் திருடுகிறான். உடனே முதலாளி அவனிடம் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு முன்பு திருடியவனை விட நான் கம்மியாகத்தானே திருடுகிறேன் என்று சொன்னானாம். அதுப்போல்தான் இருக்கிறது ஜெயலலிதா சொல்வதும்.

ரோபோ அல்லது அடிமை

எங்களுக்கென்று தனி சொந்தம் இல்லை. அம்மாவின் சொந்தமே எங்கள் சொந்தம். எங்களுக்கென்று தனி நட்பு இல்லை. அம்மாவின் நட்பே எங்கள் நட்பு. எங்களுக்கென்று தனி சிந்தனை இல்லை. அம்மாவின் சிந்தனையே எங்கள் செயல். எங்களுக்கென்று தனி வழி இல்லை. அம்மாவின் வழியே எங்கள் வழி. அம்மாவுக்கு எங்கள் உடல், பொருள், ஆவி என, அனைத்தையும் தியாகம் செய்தோம் என்று தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளார் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் நிதியமைச்சருமான ஓ.ப்ன்னீர்செல்வம்.

இதை தனியா வேற சொல்லனுமா? அதான் தெரியுமே?
அதுசரி....இப்படி தனித்தனியா பிரிச்சு சொன்னதற்கு பதில் ஒரே வார்த்தையில் சொல்லிட்டுபோயிருக்கலாம் நாங்கள் எல்லாம் ரோபோ அல்லது அடிமை என்று.......

I Dont know

Sir-What happened in 1869?
Snta-I Dont know
Sir-Stupid. Gandhi was born
Now tell what
happened in 1873?
Snta-Gandhi was 4 years old

he’s SERIOUS

When a GIRL thinks of her future with her boyfriend, It’s NORMAL…!! But when a BOY thinks of his future with his girlfriend, he’s SERIOUS !!!

அதுதான் நிதர்சனம்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் புத்தாண்டு மீண்டும் தைத்திங்களுக்கு மாறிவிடும் என்று சொல்லியிருக்கிறார் கலைஞர். வழக்கமாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சிதான் மாறும். முதல்வர்தான் மாறுவார்கள். ஆனால் இப்போது புத்தாண்டும் மாறிவிடுகிறது. இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது? சரி மாறாதது ஓட்டுப்போட்ட மக்களின் நிலைமைதான். அதுதான் நிதர்சனம்.

Monday, April 2, 2012

2nd clas

2frnds failed in 2nd clas again & again.
1 of dem:lets sucide yaar..
2nd one:shut-up dude, if v sucide v hav 2 strt again 4rm LKG in next birth

April 1

Hey U Know
Which is the best day to propose a girl.. April 1
U Know Why??
If she accept its your luck
otherwise just tell April Foooooll.

Newtons Universal Law Of Love

Newtons Universal Law Of Love:
Every boy on earth is attracted towards a girl
with a force directly proportional tothe figure of the girl
and
Inversely proportional to strength of her brother..!!

Friday, March 30, 2012

Genious Like

A Question 4 A Genious Like U….

If 2+3=30

7+2=126

6+5=330

8+4=384 Then 9+7=?? Challange 4 U . . . . .

IQ Test

Only intelligent can solve this IQ Test

5 3 2=151012 9 2 4=183662

8 6 3=482466 5 4 5=202504

Then

7 2 5=?????? It’s Challenge for you Reply Must . . . . . .

3 Ways To Catch A Tiger

3 Ways To Catch A Tiger

1- Newton’s Method- Allow The Tiger To Catch U & Catch The Tiger

2- Einstein’s Method- Chase The Tiger Until It Becomes Tired n Then Catch It. .

3- Police Method- Catch A Cat & Beat It until It Accepts Its A Tiger!!!

இந்த வார தத்துவம்

காதல் என்பது கார்ப்பரேசன் கக்கூஸ் மாதிரி

வெளியே இருப்பவன் உள்ளே வர துடிக்கிறான்
உள்ளே இருப்பவன் வெளியே வர தவிக்கறான்

Tuesday, March 27, 2012

mrp

கீரைக்காரரிடம்
பேரம் பேசி
கீரை வாங்கும் ஒருவன்
பேரம் பேசாமல்
டாஸ்மாக்கில் சரக்கு
வாங்கிவிட்டு
அப்படியே
பக்கத்து கடையில்
சிகரெட்டும்
வாங்கினான்.
எம்.ஆர்.பி.,யை விட
அதிகமாக கொடுத்து....

Wednesday, March 21, 2012

ஃபே‌ஸ்பு‌க் ஃ‌ப்ரெ‌ண்‌ட்‌ஸ்...!

லேடி: நா உங்களை எங்கேயோ பார்த்து இருக்கேனே!

பிச்சைக்காரர்: ஓ மேடம், நாம ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல ஃபிரெண்ட்ஸா இருக்கோம்.

சச்சின் டெண்டுல்கரிடம் தோனி...

தோனி: நீங்க இன்னும் முன்னாடியே அதாவது ஒரு 5, 6 வயசுலயே சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்திருக்கலாம்?

சச்சின்: என்னை ரொம்பப் புகழாதீங்க...!

தோனி: அதுக்கு சொல்லல்ல 16 வயசுல ஆட ஆரம்பிச்சதுனால இப்ப வரைக்கும் இருக்கீங்க, இன்னும் 10 வருஷம் முன்னாடி ஆரம்பிச்சிருந்தீங்கன்னா இப்ப ரிட்டையர் ஆகியிருப்பீங்கல்ல!

Idiot

Hus : hello ,wat r u dng
wif :i am dying {hus jumb sea and say how i am live without u i am also gng 2 suicide }

wife : iam dying my hair idiot

சங்கரன்கோவிலில் அண்ணா.தி.மு.க.,தோற்று தி.மு.க.ஜெயித்தால்.....

நடந்து முடிந்த சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் ஒருவேளை அண்ணா.தி.மு.க.,தோற்றால்...
ஜெயலலிதாவின் பேட்டி இப்படித்தான் இருக்கும்.

கேள்வி: ஆளுங்கட்சியாக இருந்தும் சங்கரன்கோவிலில் அண்ணா.தி.மு.க., தோற்றுள்ளதே?

ஜெயலலிதா: இது நியாயமான தோல்வியல்ல..வாக்குப்பதிவு எந்திரத்தில் நடந்த முறைகேடுகளே என் கட்சி தோல்விக்கு காரணம். இரட்டை இலைக்கு விழுந்த வாக்குகளை எல்லாம் கருணாநிதியின் கட்சிக்கு விழும்படி எந்திரத்தில் புரோக்ராம் செய்துள்ளார்கள்.

கேள்வி:எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்?

ஜெயா: தேர்தலுக்கு முன்பே 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.,ஜெயிக்கும் என்று அழகிரி சொன்னதை நினைவு படுத்த விரும்புகிறேன். வழக்கமாக ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தலில் ஜெயிக்கும். அதுதான் நியதி. அதையும் மீறி தி.மு.க.,ஜெயித்துள்ளது எப்படி என்று இப்போது தெரிகிறதா?

கேள்வி: இந்த தோல்விக்கு பொறுப்பேற்று நீங்கள் ராஜினாமா செய்வீர்களா?

ஜெயா: நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? ஒருவேளை தி.மு.க.,ஆளுங்கட்சியாக இருந்தால் கருணாநிதியை ராஜினாமா செய்ய சொல்லி அறிக்கை விட்டிருப்பேன். ஆனால், இப்போது நாங்கள் அல்லவா ஆளுங்கட்சி.

======================

ஒரு வேளை தி.மு.க.,ஜெயித்தால்...கலைஞரின் பேட்டி இப்படித்தான் இருக்குமோ?.

கேள்வி: ஆளுங்கட்சியையும் மீறி உங்கள் கட்சி வெற்றி பெற்றிருப்பது பற்றி?

கலைஞர்:இடைத்தேர்தல் என்றாலே எடைத்தேர்தல் என்று தான் அர்த்தம். இந்த தோல்வி ஜெயலலிதாவின் ஒரு வருட அராஜக ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கும் மதிப்பெண்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் இந்த தேர்தல் முடிவு இருக்கிறது.

கேள்வி: ஜெயலலிதாவை ராஜினாமா செய்யுமாறு கோருவீர்களா?

கலைஞர்: தி.மு.க.,ஜனநாயகத்தின் மீது மதிப்பு வைத்திருக்கும் கட்சி. நாங்கள் யாரையும் ராஜினாமா செய்யுமாறு கேட்க மாட்டோம். அதே நேரம் மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கி அவர்களாகவே ராஜினாமா செய்தால் அதை தடுக்க மாட்டோம்.

Tuesday, February 28, 2012

அன்னையின் கடிதம்..

வஹே.. குரு..

அன்புள்ள பந்தாவுக்கு,நான் இந்த கடிதத்தை மெதுவாக எழுதுகிறேன், ஏன்னா நான் வேகமா எழுதினா உன்னால படிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். நீ வீட்டைவிட்டு போகும் போது இருந்த வீட்ல இப்ப நாங்க இல்லை. நம்ம வீட்டிலிருந்து 20 மைல் து¡ரத்தில்தான் எல்லா ஆக்சிடன்டும் நடக்குதுன்னு பேப்பர்ல வந்த அன்னைக்கே அந்த வீட்டை உன் அப்பா காலி பண்ணிவிட்டார். புதுவீட்டு அட்ரசை என்னால இப்ப உனக்கு எழுத முடியாது, ஏன்னா, இதற்கு முன்னால இங்கிருந்த சர்தார் இந்த வீட்டு நம்பரை அவன் புதிய வீட்டுக்கு வைக்கிறதுக்கு எடுத்துக்கிட்டு போய்விட்டானாம். ஏன்னா அவன் வீட்டு அட்ர¨¨ மாற்ற வேண்டாம் பாரு..இந்த இடம் மிகவும் நன்றாக உள்ளது. இங்கு வாஷிங் மிசின் கூட இருக்கிறது. ஆனா அது ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்கிறது. போன வாரம் மூனு சட்டையை போட்டு சங்கிலியை பிடித்து இழுத்து விட்டேன். பிறகு கொஞ்சம் சத்தம் கேட்டது, ஆனா சட்டைகள் இதுவரை எங்கு போனதுன்னு தெரியல. கிளைமேட் ரொம்ப மோசமில்கை, போன வாரம் இரண்டு முறை மழை பெய்தது, முதன் முறை மூன்று நாட்களும், இரண்டாவது முறை நான்கு நாட்களும் பெய்தது. நீ கோட்டு கேட்டிருந்தாய் அல்லவா? அனுப்பியிருக்கிறேன். மெயிலில் அனுப்புவதற்க்கு கோட்டு மிகவும், எடை அதிகமாக இருந்ததால், அதிலிருந்த பட்டன்களை அறுத்து எடுத்து அதன் பாக்கெட்டுக்குள் போட்டிருக்கிறேன். சுடுகாட்டிலிருந்து, பாட்டியை எரித்ததிற்கான பில் வந்திருக்கிறது. இந்த முறை பணம் கட்டாவிட்டால் பாட்டியையே திருப்பி இங்கு அனுப்பி விடுவாதாக எழுதியிருக்கிறார்கள். மறுபடியும் பாட்டி இங்கு வந்துவிட்டால் தங்குவதற்கு ரொம்ப ககடமாக இருக்கும். உன் அப்பா மயானத்தில் புல்வெட்டும் வேலை ஒன்றில் சேர்ந்திருக்கிறார். நல்ல வேலை, அவருக்கு கீழே 500 பேர் இருக்கிறார்களாம், பெறுமையாக எல்லோரிடமும் சொல்கிறார். முக்கியமான செய்தி, உன் அக்காவுக்கு இன்று காலை குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை ஆனா அல்லது பெண்ணா என்று தெரியவில்லை, அதனால நீ இப்ப மாமாவா இல்லை மாமியா என்று எனக்கு புரியல. உன் மாமா ஜீதேந்தர் போன வாரம் தவறுதலா விஸ்கி வாட்டுக்குள்(பெரிய பாத்திரம்) விழுந்துவிட்டார். காப்பாற்றப் போன இரு நன்பரையும் போட்டு அடி அடின்னு அடித்துவிட்டு கடைசியில் மூழ்கி செத்து போனார், அவரை எரிச்சப்ப மூன்று நாள் முழுசா எரிஞ்சாராம். வேறு ஒன்றும் எழுதுவதற்க்கு இல்லை. மற்றவை அடுத்த மடலில்..அன்புடன் உன் அம்மா..

முதல் நாள் பள்ளியில்..

முதன் முறையாக ஸ்கூலுக்கு சென்று விட்டு திரும்பிய பந்தாசிங் தன் தந்தையிடம் வந்து அன்று ஸ்கூலில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான். "அப்பா இன்றைக்கு ஸ்கூலில் ஸ்பெல்லிங் பற்றி கிளாஸ் எடுத்தார்கள், அதில் நான் மட்டும்தான் எல்லா எழுத்தையும் சரியாக சொன்னேன். மற்ற பசங்கள் யாருமே சரியா சொல்லவில்லை. அது ஏன்பா, நான் சர்தார் என்பதாலா?." அதற்க்கு அப்பா சொன்னார்,

"இல்லை மகனே, நீ ஒரு இன்டலிஜென்ட் பாய் அதனால்தான் சரியாக சொல்லி இருக்கிறாய். (அறிவு கொழுந்துங்கிறார்)..""அப்பா, பிறகு கணக்கு கிளாஸ் நடந்தது. அதில் எல்லோரையும் 1-லிருந்து 20-வரைக்கும் சொல்ல சொன்னார்கள். ஆனால் எல்லோரும் 1 லிருந்து 10 வரைக்கும்தான் சொன்னார்கள், நான் மட்டும்தான் ஒழுங்கா 20 வரைக்கும் சொன்னேன், அது ஏம்பா நான் சர்தார் என்பதாலா?". அப்பா, "நோ.. நோ.. மகனே, நீ ஒரு அறிவு கொழுந்துடா, அதனாலதான்..""அப்பா, இன்று மெடிக்கல் செக்-அப் கூட நடந்தது.. அங்க வந்த எல்லா பசங்களும் என்னைவிட ரொம்ப குட்டையா இருந்தாங்க, ஆனா நான் மட்டும் அவங்களைவிட இரண்டு மடங்கு உயரமாக இருந்தேன், அது ஏம்பா நான் சர்தார் என்பதாலா?".

அப்பா சொன்னார், "இல்லை மகனே, உனக்கு வயசு 31 ஆகிறது இல்லையா? அதனாலதான்..".

ஹாஸ்பிட்டலில் நண்பர்

நோய்வாய்பட்டு கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலுக்கே சென்றுவிட்ட நண்பரை பார்க்க சர்தார் ஒருவர் ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்தார். நண்பரின் அருகில் போய் நின்றுக் கொண்டிருந்த சர்தார், நண்பரின் நிலைமை திடிரென்டு மிகவும் மோசமாவதை உணர்ந்து என்னவென்று கேட்டார். அந்த நிலையில் பேச முடியாத நண்பர் செய்கையால் ஒரு பேப்பரும், பேனாவும் வேண்டுமென கேட்டார். அவசரமாக ஏதோ எழுதி கொண்டிருக்கும் போதே நண்பரின் உயிர் பாதியிலேயே அவரைவிட்டு பிரிந்தது. சர்தார் அந்த பேப்பரில் தன் குடும்பத்துக்கு ஏதோ முக்கியமான தகவலை எழுதிவிட்டு போயிருக்கலாம், அதை நாம் படிக்கக் கூடாது என நினைத்து அதை மடித்து தன் சட்டை பைக்குள் வைத்துக் கொண்டார். சடங்குகள் எல்லாம் முடிந்து மறுநாள் சர்தார், நண்பர் வீட்டுக்கு போய் துண்டு பேப்பர் விஷயத்தை நண்பர் மனைவியிடம் சொல்லி அதைப் படித்துப் பார்க்க சொன்னார். பேப்பரை பிரித்து படித்த நண்பரின் மனைவி மயக்கம் போட்டு கீழேயே விழுந்துவிட்டார், அப்பொழுதுதான் சர்தார் அந்த பேப்பரில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்தார். அதில் "நீ என் ஆக்சிஜன் குழாய் மீது நின்றுக் கொண்டிருக்கிறாய் என்று எழுதியிருந்தது.."

எத்தனை இட்லி?

ஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார்,

'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.

உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்..
சர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார். உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார், 'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.

என்னையா முந்துகிறாய்..

ஒரு இந்து, ஒரு சர்தார், ஒரு அமெரிக்கர், விமானத்தில் பயனம் செய்துக் கொண்டிருந்தனர். திடிரென்று விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அது தாருமாறாக பறக்க ஆரம்பித்தது. பாராசூட் இல்லாததால் விமானத்தில் இருந்த மூவரும் உயிரை பனையம் வைத்து அதிலிருந்து கீழே குதிக்க முடிவு செய்தனர்.

முதலில் சர்தார் குதித்து விட்டார். தன்னுடைய டர்பனை பாராசூட் போன்று பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தார். அடுத்து, ஹிந்து குதித்தார். அவர் தன்னுடைய வேட்டியை அவிழ்த்து அதை பாராசூட் போல பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்க ஆரம்பித்தார். கடைசியாக அமெரிக்கர் தன் சட்டையை கழட்டி அதை பாராசூட் போல் பிடித்துக்கொண்டு குதித்தார், ஆனால் அவருடைய சட்டை, மற்றவர்களுடைய டர்பன் அல்லது வேட்டியைப் போல் மெதுவாக இறங்குவதற்கு உதவவில்லை. அதனால் அமெரிக்கர் வேகமாக கீழ் நோக்கி விழ ஆரம்பித்தார். விழும்போது முதலில் ஹிந்துவை தாண்டி கீழே சென்றார். அப்போது ஹிந்து, "உங்களை அந்த பகவான்தான் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். அடுத்து சர்தாரை தாண்டி சென்றார். அதைப் பார்த்த சர்தார், "என்கிட்டயா போட்டி போடுகிறாய், இப்பபார் யார் வேகமா போறான்னு பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு, தான் பிடித்திருந்து டர்பனை விட்டு விட்டார்...

எது என் குதிரை..?

குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.

சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".

அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார்.

அதுபோல் ஒரு குதிரையின் வால் கட் செய்யப்பட்டது. ஆனால் அன்றிரவு அந்த வீட்டில் இருந்த குரும்பு பையன் இன்னொரு குதிரையின் வாலையும் கட் செய்து விட்டதால், அடுத்தநாள் சந்தாவும் பந்தாவும் ஒரு குதிரையின் காதை எடுத்துவிட்டனர். இது இரு குதிரைகளும் தங்களுடைய காது, மூக்கு, கண் என்று உறுப்புகளை இழக்கும் வரை தொடர்ந்தது. குதிரைகள் நான்கு காலையும், கொஞ்சம் உயிரையும் வைத்துக் கொண்டு நின்றது. இதைப்பார்த்து கவலைப்பட்ட சந்தா சொன்னார், "சரி இனி சிகப்பு குதிரை உன்னது, வெள்ளை என்னது".

சிறந்த டிரைவர்..?

அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'